இந்திய விமானியை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு ஒப்படைத்தது..

( FASTNEWS | INDIA) பாகிஸ்தான் சிறைப்பிடித்து இருந்த இந்திய விமானியான அபிநந்தனை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கையளித்துள்ளது.