இன்றும்(19) நாளையும்(20) கைதிகளை உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம்…

(FASTNEWS|COLOMBO) இன்றும்(19) நாளையும்(20) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.