இன்று கொழும்பில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..

2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(19) பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற உள்ளது.

இததை முன்னிட்டு இன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக பொல்துவ சந்தியில் பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட ஊடாக கிம்வுலாவல புதிய வைத்தியசாலை வரையிலும் பணிக்க முடியும்.

கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(rizmira)