தற்போதைய நிலையில் நீர்கொழும்பு -கட்டுநாயக்க உள்ளிட்ட சில பிரதேசதங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நீர்வெட்டு இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டு வரப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவுக்குள் நீர்வெட்டு வழமைக்கு…