நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று(06) நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என விவசாயதுறை அமைச்சர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாக்கு உரம் வழங்க நடவடிக்கை…