இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.