இராஜின் “சூடான இரவு’ இனை மறக்கடிக்க ரோஹித ராஜபக்ஷவினை வைத்து மற்றுமோர் படைப்பு.. (VIDEO)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ அண்மைக்காலமாக இசைத்துறையில் கால்பதித்து படைப்புக்களை வெளியிட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே..

இவரது மற்றுமோர் படைப்பாக ‘மனு கு(g)ண தம்’ (‘මනු ගුණ දම්’) எனும் புதுப்படைப்பினை வெளியிட்டுள்ளார். அதுல அதிகாரி, அதுல சமிதா இனது புதல்வியான காவிந்திய அதிகாரி உடன் இணைந்து, இராஜ் இனது இசையமைப்பில் குறித்த பாடலானது இசையமைக்கப்படுள்ளது.

குறித்த பாடலானது..

[youtube url=”https://www.youtube.com/watch?v=Mv979y9SthE&feature=youtu.be” width=”560″ height=”315″]