இரு தரப்புடனும் ஆலோசிக்க சபாநாயகர் தீர்மானம்…

காவற்துறை ஆணைக்குழுவின் கட்டளைகள் மற்றும் காவற்துறைமா அதிபரின் செயற்பாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் இரு தரப்புடன் ஆலோசிக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.