இரு பிரதேசங்கள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.