இரு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு…

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த அறிவிப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.