(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.
இறுதி அறிக்கை இம்மாத இறுதியில்