இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பேற்று..

(FASTNEWS|COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக IS அமைப்பின் ‘அமாக்’ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.