ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியே மிகவும் சவால்மிக்க போட்டியாக அமையும் என பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹமதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அதற்காக தமது அணியானது சிறந்த பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அணியானது இந்நாட் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்துவதில் பின்தங்கியுள்ளது என்பதும் அவர்களது நிலையாகும்.
இம்முறை ஆசியக் கிண்ண போட்டிகளில் ஆரம்பப் போட்டியானது எதிர்வரும் சனிக்கிழமை(15) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.