இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தீர்மானித்தது..

(FASTNEWS | COLOMBO) – தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி மற்றும் 05வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியானது வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியினர் தீர்மானித்துள்ளனர்.