அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ஸ்டீவ் ரிக்ஸன் இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.
அதன்படி அவர் இந்த போட்டித் தொடரின் போது அவர் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.