(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சேவையாற்றவுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்திருந்தார்.
இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சந்திமால்