(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அது, 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளுக்காகவும், அது தவிர உலகக் கிண்ண தொடரின் தெரிவுக் குழு உறுப்பினராகவும் அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.