இலங்கை வாழ் முஸ்லிம்களது புனித ரமழான் நோன்பு நாளை(18) வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நேற்று(16) நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.