ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விளையாட்டு போட்டியொன்றில் இவர் இந்த ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(rizmira)