இலஞ்சம் பெற்ற மாத்தளை, அலுவிகார அதிபருக்கு 05 வருட கடூழிய சிறைத்தண்டனை…

முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை உட்சேர்த்துக் கொள்ள ரூ. 150 000 இலஞ்சம் பெற்ற மாத்தளை, அலுவிகார அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

 

-Rishma