இலங்கைப்பாரளுமன்றதின் சரித்திரத்தில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்கு முறை நேற்று (25) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று பாராளுமன்றில் திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டு வாக்குப்பதிவிற்கு அழைக்கப்பட்ட போது, உறுப்பினர்கள் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி தமது வாக்குகளை செலுத்தினர்.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக வாக்குகளால் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வு பெற்ற…
(FASTNEWS | COLOMBO) – மஸ்கெலியா நகருக்கு நீரை வழங்கும் நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள 100 கிலோகிராம் எடை கொண்ட குளோரின் சிலிண்டரில், இன்று (18) காலை ஏற்பட்ட…