இன்றைய வழக்கில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் சந்தேக நபர்களின் பெயர்களும் அடையாளங்களும் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் CCDயினர் வருகை தராமையும் இதனையடுத்து நிர்வாகப் பணிப்பாளர் அடுத்த தவணையில் ஆஜராக வேண்டும் எனும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் தரப்பில் ஆஜரான RRT சட்டத்தரணிகள் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.