இவ்வருடம் முதல் மக்களுக்கு சுமையற்ற வகையில் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சில் தனது கடமைகளை நேற்று(01) பொறுப்பேற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.