பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆரவாளர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.







