உடவலவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 03 திறப்பு…

உடவலவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 03 திறக்கப்பட்டுள்ளதால், குறித்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.