உமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று பதுளை கச்சேரியில் கூடவுள்ளது. இதன்போது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்”, பயண அட்டவணை நாளை 1ஆம் திகதியிலிருந்து மாற்றமடையவுள்ளது. மாத்தறையில் காலை 4.55 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், காலியை…
வில்பத்து தேசிய வனாந்தரத்தில் குடியேற்றங்களை அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு ஜனவரி 7ஆம் திகதிவரை கால அவகாசம்…
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்டு,…