உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை ஒன்றுகூடி பதுளை பண்டாரவளை வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் எவரும் ஊழல் தொடர்பான விசாரணைகளில் இருந்து நழுவி செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டி நிர்ணயத்திற்கு வலியுறுத்தியமை…
புகையிரத சாரதிகள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தினால் ரயில் சேவைகள் இரத்தாகியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத பாதுகாவலர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு உடனடியாக…
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால்…