உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதி வெளியாகும்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.