(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு…