இன்று(22) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரது பதவியிலிருந்து பிரியாவிடை அளிக்கையில் அவரது அமைச்சில் சேவை செய்யும் பணியாளர்களை அழைத்து அவர் பிரியாவிடை வழங்கினார்.
அந்நிகழ்ச்சியில் அவ்வமைச்சில் பணியாற்றும் சேவையாளர்கள் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி;