உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற புள்ளி கணக்கில் கொரியாவின் சாங் ஹை ஜின்னை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.