உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் (2017) நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் வருடம் (2018) ஜனவரி 6, 20 அல்லது 27ம் திகதிகளில் தேர்தல்கள் நடத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(rizmira)