உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் 31ம் திகதி கையொப்பம்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான சட்டமூலத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 31ம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று(29) தெரிவித்துள்ளார்.

 

(rizmira)