உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில்..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் 02ம் திகதி இடம்பெறவுள்ளது.

இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது

#rishma