ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்களினது ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை எதிர்வரும் ஜனவரி முதல் 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.