(FASTNEWS|COLOMBO) – இலங்கை இசைத் துறையில் மறக்கமுடியாத அழியாத நினைவுச் சின்னமாக கருதப்படும் எச்.எம்.ஜயவர்தன சூரின் தனது 69 வயதில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் உலகினை விட்டும் பிரிந்துள்ளார்.
எச்.எம்.ஜயவர்தன உலகினை விட்டும் பிரிந்தார்.