எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்பதாக திஸ்ஸ அறிவிப்பு..

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும், மீண்டும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்டவர்களை இணத்துக் கொள்ளும் திட்டம் சம்பந்தமாக, பலர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)