புத்தளம், OHRD கட்டிடத்தில், தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், மாந்தை, மடு பிரதேசத்தின் முக்கிய உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தினர் மற்றும் அபிவிருத்தி அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள்தொடர்பான கலந்துரையாடலின் போது.
எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்



