எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை முன்வைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி பாராளுமன்றம் ஒன்று கூடியதன் பிற்பாடு அது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
####