(FASTNEWS|COLOMBO) – இன்று(04) காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(04) பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.