(FASTGOSSIP | COLOMBO) – ஆப்கானிஸ்தானை 23 ஓட்டத்தினால் வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெற்றியுடன் நேற்று(04) விடைபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிரிஸ் கெய்ஸ் இற்கு இவ்வருட உலகக் கிண்ண போட்டியானது பல எதிர்பார்ப்புகளுடன் கலைந்தது என்றே கூற வேண்டும்.
குறித்த உலகக் கிண்ண போட்டியுடன் தான் ஓய்வடைவதாக கெய்ஸ் முன்னரே தெரிவித்திருந்த நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் தனது ஓய்வினை கெய்ஸ் பகிர்ந்து கொண்ட போது;


