எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..

நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.