எதிர்வரும் 10ம் திகதி விஷேட சபை அமர்வு…

எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.