எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு…

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எமில்ரஞ்சன் லமாஹெவா மற்றும் ரங்கஜீவ இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று(08) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.