எம்பிலிபிட்டிய விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினது விசாரணையினை கோருகிறது

எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது உயிரிழந்த சுமித் பிரசன்னவின் வழக்கை உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யுமாறு கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.