இந்தி. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படமெடுத்தவரும் ‘காஞ்சிவரம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான பிரியதர்ஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படம் எடுக்க இருக்கிறார்.
இந்த படத்தின் கதை எய்ட்ஸ் விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் எனவும் , இந்த கதையை சில வருடங்களுக்கு முன்பு அமீர்கானிடம் கூறியதாகவும் அதற்கு அவர் கதை பிடித்திருக்கிறது முழுமையாக ஸ்க்ரிப்டை முடித்துவிட்டு சொல்லுங்கள் என கூறியதாக பிரிதர்ஷன் கூறியுள்ளார்.