முப்படையைச் சேர்ந்த வீரர்கள் எரிபொருள் விநியோகத்திற்கு தடங்கலாக இருந்த போரட்டக்காரர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எரிபொருட்கள் நிரப்பப்பட்ட 15 எரிபொருள் தாங்கிகள் (பவுசர்கள்) கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையை விட்டு வெளியேறி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்திற்காக சென்றுள்ளன.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில்…
சதொச விற்பனை நிலையங்களில் அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருள் கொள்வனவு செய்ய திட்டங்கள் வரையப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.…
கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக,…