எரிபொருள் விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

(FASTNEWS | COLOMBO) – இன்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

பெற்றோலின் விலை 03 ரூபாவாலும் டீசலின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.