சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மதிப்பீட்டை வரவேற்றுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் அடுத்த கடன் தொகை வழங்குவது குறித்து ஆராய, இலங்கையின் பொருளாதாரம் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.