எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவுக்கு விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.